செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

குறள் 11-14

11. வானிலிருந்து இறங்கி வருது இந்த பூமி
தேனின் சுவையாய் மழைதான் நமக்கு சாமி

12. உண்பதற்கும் நீர், உணவை சமைப்பதற்கும் நீர்
உண்ட உணவை செரிப்பதற்கும் நீர்.

13. அருமை மழையை சுமந்து
கருமை அடையும் மேகங்கள்
வருகை தர மறுத்தால்
வருகை தரும் பசியே.

14. மாரி இல்லை என்றால்
ஏரி இல்லை ஏருக்கும் தேவையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக