வியாழன், 12 பிப்ரவரி, 2009

குறள் 9,10

9. குணங்கள் எட்டு உடையவனை
வணங்காத தலை உடையவனுக்கு
இணங்காது அவனது ஐம்புலனும்.

10. கடலி்லும் நீந்தி கரையேறலாம்.
உடல் எடுத்த பிறவி பயனடைய
கடவுள் அடி சேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக