வியாழன், 12 பிப்ரவரி, 2009

குறள் 4 முதல் 8 வரை

4) வேண்டும் இன்பம்
வேண்டாம் துன்பம் என்போர்
வேண்டும அன்பும்
வேண்டாம் துயரமும் எனும் இறைவன் அருள்
வேண்டும் என்றே கருதுவார்
5) மீண்டும் பிறக்கும் வழி தருதலால் நல்லதும்
தூண்டும் மறுபடியும் என்பதால் நல்லது அல்லதும்
வேண்டும் வரம் தரும் இறைவனை
வேண்டுவோர் செய்ய மாட்டார்
6) கண்களால் தீயது நோக்கி புண்ணாக்காது
காதுகளால் தீயது கேட்டு பாதகம் செய்யாது
மூக்கினால் தீயது முகராமல்
வாக்கினால் தீயது பகராமல்
ஆக்கிய உடலினால் தீயது செய்யாமல் இருப்பர் இறைவனை
கண்ணால் கண்டு, காதால் புகழ் கேட்டு
வண்ண மலரால் அழகு செய்து வாயார வாழ்த்தி உடலால்
பண்ணிய புண்ணியம் உடையோர்
7) இறைவன் போல யாருண்டு
உறையும் மனதில் கவலையை
இறைவனை போல் தீர்ப்போர் யாருண்டு

8) கரை சேர நீந்தினாலும் இயலாது
இறைவன் தாள் சேர முயலாது
உறையும் உள்ளமுடையோர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக