புதன், 11 பிப்ரவரி, 2009

புதுக் கவிதையில் திருக்குறள்

இந்த பகுதியில் எளிய தமிழில் இலக்கியத்தை அறிமுகப் படுத்த எண்ணியுள்ளேன். முதல் முயற்சியாக திருக்குறளைப் புதுக் கவிதை வடிவில் தர உள்ளேன். வாசிப்பவர்களும் பங்கு பெறலாம். மூலக் கருத்து சிதையாத வண்ண்ம் பாமரரும் புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்பதே நோக்கம்.
திருக்குறள்
அதிகாரம் 1 குறள் 1
அ எழுத்தில்
தொடங்குது தமிழ் எழுத்து
அனைத்திற்கும் தொடக்கமான இறைவனை வழுத்து.(வாழ்த்து)

குறள் 2
பயனில்லை
படிப்பதினால்
இறைவனை வணங்காவிடில்

குறள் 3
வாழலாம்
வையகத்தில்
வணக்கத்திற்குரியவனை வணங்கினால்.

3 கருத்துகள்:

  1. நல்லாயிருக்கு.. தொடரவும்.

    வாழ்த்துக்கள்.

    தமிழ் ஆர்வமுண்டு..

    உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

    பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்

    சூர்யா

    பதிலளிநீக்கு
  2. Respected Sir,

    Im happy to Say that When Our tamil get Usage of Application side It wil be spreaded over the world Ur step is one of them,.

    More over U r giving excellent piece of Connection between Vedic maths and Tamil and Pycology too, I think the person who can Analyse the things of Ur Words can Enrich themselves,

    I really Love Ur Presenting Style

    I didnt know how to type in Tamil,
    But I love my Language

    Siva Shankar.R
    arjhunshankar@gmail.com

    பதிலளிநீக்கு
  3. நல்ல முயற்சி

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு