ஞாயிறு, 1 மார்ச், 2009

குறள் 15-20

15 மழையும் அதிகமானால் நாசமே
உழைப்பவர்க்கோ மழையும் அவசியமே
16 துளியே ஆனாலும் மழைத்துளி விழாவிட்டால்
வெளியே தலை நீட்டாது புல் இதழே.
17 மழைதான் நீரைத் தராவிட்டால்
அலை கடலுக்கு நீர் ஏது?
18 வானத்திலிருந்து மழை தராத தேவருக்கு
ஆன பூசை தர மனம் ஏது?
19 தானம் செய்ய நீர்
வானம் தரும் நீர்
இல்லாது செய்ய இயலாது
எல்லா தவமும் நீர்
இல்லா மழை என்றால் இருப்பீர் முயலாது.
20 நீர் இருப்பதற்கும் நீர் பிறப்பதற்கும் தேவையான
நீர் இருப்பதற்கும் நீர் பிறப்பதற்கும் தேவை மழையே